• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கொழும்புவாழ் மக்களுக்கு விசேட அறிவித்தல்

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கொழும்புவாழ் மக்களுக்கு விசேட அறிவித்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 



கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


முல்லேரியா துணை மின்நிலையத்திற்கு அருகில் மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. மேலும், தெஹிவளை நீர் இறைக்கும் நிலையம் மற்றும் மாளிகாவத்தை ‘எலி ஹவுஸ்’ (Eli House) நீர் இறைக்கும் நிலையம் ஆகியவற்றின் மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகச் சபை தெரிவித்துள்ளது.


இதற்கமைய, பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்:


கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள்


பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட


ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல


கொலன்னாவ, ஐ.டி.எச் (IDH), கொட்டிக்காவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒறுகொடவத்தை


கடுவெல, மஹரகம, பொரளச்கமுவ மற்றும் பிலியந்தலை


 


மேற்படி காலப்பகுதிக்குத் தேவையான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.



Read More

Previous Post

மித்ரா மானியத் திட்டம்: தொடங்கிய 5 நாட்களில் அமோக வரவேற்பு

Next Post

ராஜபக்சே மகனுக்கு கடற்படை பணி.. இலங்கை மாஜி கடற்படை தளபதி கைது.. உள்நாட்டு போரில் செய்தது தெரியுமா? | Sri Lanka Former Navy chief Wasantha karannagoda arrested over recruitment of Rajapaksa’s son Yoshitha Rajapaksa

Next Post
ராஜபக்சே மகனுக்கு கடற்படை பணி.. இலங்கை மாஜி கடற்படை தளபதி கைது.. உள்நாட்டு போரில் செய்தது தெரியுமா? | Sri Lanka Former Navy chief Wasantha karannagoda arrested over recruitment of Rajapaksa’s son Yoshitha Rajapaksa

ராஜபக்சே மகனுக்கு கடற்படை பணி.. இலங்கை மாஜி கடற்படை தளபதி கைது.. உள்நாட்டு போரில் செய்தது தெரியுமா? | Sri Lanka Former Navy chief Wasantha karannagoda arrested over recruitment of Rajapaksa’s son Yoshitha Rajapaksa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin