• Login
Saturday, May 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கூடுக்குள் குட்டி சிறுத்தை : தொழிலாளிக்கு கூண்டு

GenevaTimes by GenevaTimes
March 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கூடுக்குள் குட்டி சிறுத்தை : தொழிலாளிக்கு கூண்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 ஆ.ரமேஸ். 


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இந்த சிறுத்தை குட்டி உயிரிழந்தமைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் தொழிலாளி ஒருவரை தலவாக்கலை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) பகல் கைது செய்தனர்.


இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொழிலாளியை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.


 சந்தேக நபரை இம்மாதம் 12ஆம் திகதி  செவ்வாய் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க  நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா லங்கான்தினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தலவாக்கலை, கட்டுக்கலை தோட்டப்பிரிவில் சிறுத்தைகள் இருப்பதாகவும் இவைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதாக பலமுறை சொல்லப்பட்டு வந்தது.


இந்த நிலையில் இந்த தோட்டத் தொழிலாளி   கூடு ஒன்றை அமைத்து வீட்டுக்கு வெளியில் வைத்துள்ளார்.


இந்த கூட்டுக்குள் (07.03.2024) இரவு வேளையில் சிறுத்தை குட்டி ஒன்று   சிக்கி கொண்டுள்ளது.


இவ்வாறு கூட்டுக்குள் சிக்கி கொண்ட சிறுத்தை குட்டி   உயிரிழந்த நிலையில் தலவாக்கலை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (08)  மீட்கப்பட்டுள்ளது.


 கூடு வைத்து சிறுத்தையை பிடித்த தொழிலாளியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த தலவாக்கலை பொலிஸார் அவருக்கு எதிராக  வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


 உயிரிழந்த சிறுத்தையை உடல் கூற்று பரிசோதனைக்காக வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்த வேலைகளுக்கு 48 வயதுள்ளவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Next Post

Congress candidates list – நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 39 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது – News18 தமிழ்

Next Post
Congress candidates list – நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 39 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது – News18 தமிழ்

Congress candidates list - நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 39 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin