• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || குற்றச்சாட்டுகளை மறுத்தது இலங்கை பொலிஸ்

GenevaTimes by GenevaTimes
July 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || குற்றச்சாட்டுகளை மறுத்தது இலங்கை பொலிஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பெலவத்தையில் உள்ள ஒரு ஹோட்டல் இலவச உணவு வழங்குவதை நிறுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது.


இந்த வைரல் காணொளி, ஜூலை 25, 2025 அன்று பெலவத்தை, பன்னிபிட்டி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நுகேகொடை உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) மேற்கொண்ட வருகையுடன் தொடர்புடையது. பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்துவதற்காக இந்த வருகை மேற்கொள்ளப்பட்டது.


பொலிஸ் அதிகாரிகள் முன்பு ஹோட்டலில் இருந்து இலவச உணவைப் பெற்றதாகவும், முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடைமுறை நிறுத்தப்பட்ட பிறகு, அதிகாரிகள் கோபத்தால் ஹோட்டலை குறிவைத்ததாகவும் சமூக ஊடகப் பதிவுகள் குற்றம் சாட்டின.


இந்தக் கூற்றுக்களை நிராகரித்த பொலிஸ் திணைக்களம், உத்தியோகபூர்வ முறைப்பாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த வருகை மேற்கொள்ளப்பட்டதாகவும், தள ஆய்வின் போது நிலையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஹோட்டல் அருகே தனிநபர்கள் புகைபிடிப்பதையும், அதிகாரிகள் உரிமையாளரிடம் கேள்வி கேட்பதையும் காட்டும் சிசிடிவி காட்சிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் தெரிவித்துள்ளது.


பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தை தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டுகளும் முறையான வழிகளில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். 



Read More

Previous Post

தஞ்சோங் காத்தோங் பள்ளம்: தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவிய தமிழ்நாட்டு ஊழியர்கள் – ஊழியர் சுப்பையா கூறியது என்ன?

Next Post

கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!

Next Post
கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!

கையில் சுற்றிய பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன்.. அடுத்த நொடி நடந்த ஆச்சர்யம்.. பொதுமக்கள் ஷாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin