• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || காசலில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || காசலில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த வார தொடக்கத்தில் (10) காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண்கள் பிறந்ததை  மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.  


மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தனந்தநாராயனாவின் கூற்றுப்படி, பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 


 இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது, இருவரும் நிலையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரட்டையர்கள் வயிற்றின் ஊடாகவே இணைந்துள்ளனர்.  மேலும் மூன்று மாதங்களில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.


மூன்று மாத மீட்பு காலத்திற்குப் பிறகு, இரட்டையர்கள் வெளியேற்றத்திற்குப் பிறகு, மேலதிக மதிப்பீடு மற்றும் அறுவை சிகிச்சைக்கான தயாரிப்புக்காக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.


மருத்துவமனையில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், சமீபத்திய வரலாற்றில் காசலில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இது என்று வைத்தியர் தனந்தநாராயனா குறிப்பிட்டார்.



Read More

Previous Post

மாற்றுத்திறனாளிகள் குடிமைப் பணியில் சேர தேசிய உடற்தகுதி தேர்வை நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

Next Post

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது | ED arrests Jaypee Infratech MD Manoj Gaur in money laundering case

Next Post
வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது | ED arrests Jaypee Infratech MD Manoj Gaur in money laundering case

வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது | ED arrests Jaypee Infratech MD Manoj Gaur in money laundering case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin