• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


வி.ரி. சகாதேவராஜா


இந்துக்களின் கந்த சஷ்டி விரதம்   புதன்கிழமை (22)  ஆரம்பமாகிறது.தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம்  அனுஷ்டித்து  ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28 ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பாரணை திருக்கல்யாணம் நடைபெறும்.


வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் வழமைபோல் புதன்கிழமை  (22)  ஆரம்பமாகிறது.


 ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும்  ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் விரதம் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கிறது.


வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டிக்க இருக்கின்றனர்.


இவ்வருடம் கந்தசஷ்டி விரதத்திற்கான சஷ்டித்திதி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு  03.20 க்குகூடி மறுநாள் 27 திங்கட்கிழமை ஆம் திகதி  பின்னிரவு 04.33 மணிக்கு கலைகிறது. விரதாதிகள்  28 ஆம் திகதி தமது விரதத்தை பாரணையுடன்  நிறைவு செய்து கொள்ளலாம் என்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.


 


 



Read More

Previous Post

நீர் முழுமையாக வடிந்ததால் பொந்தியானில் இயங்கிவந்த வெள்ள நிவாரண மையம் மூடப்பட்டது | Makkal Osai

Next Post

‘கோவையில் வர்த்தக கூட்டம் நடத்திய வ.உ.சி.துறைமுக ஆணையம்’ பங்குதாரர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

Next Post
‘கோவையில் வர்த்தக கூட்டம் நடத்திய வ.உ.சி.துறைமுக ஆணையம்’ பங்குதாரர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

‘கோவையில் வர்த்தக கூட்டம் நடத்திய வ.உ.சி.துறைமுக ஆணையம்’ பங்குதாரர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin