• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தார் சுசந்திகா

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தார் சுசந்திகா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளார்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறிய அவர், நாடு திரும்புவது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவுஸ்திரேலியாவிற்கு அவர் இடம்பெயர்வது, அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


சுசந்திகாவின் சமகால தடகள வீராங்கனையும், ஆசியப் பதக்கம் வென்றவரும், ஒலிம்பியனுமான தமயந்தி தர்ஷாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார்.


49 வயதான சுசந்திகா ஜயசிங்க 100 மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வு பெற்ற இலங்கை ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார்.


அவர் 2000 சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், டங்கன் வைட்டிற்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையையும், ஸ்பிரிண்ட் போட்டியில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற முதல் ஆசியப் பெண்மணியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சம்மன்களை தள்ளுபடி விலையில் செலுத்த வாகன ஓட்டிகளுக்கு 6 மாத அவகாசம் – Malaysiakini

Next Post

தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்: 3 வயது குழந்தை 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு – புத்தாண்டு தினத்தில் சோகம்!

Next Post
தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்: 3 வயது குழந்தை 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு – புத்தாண்டு தினத்தில் சோகம்!

தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்: 3 வயது குழந்தை 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு - புத்தாண்டு தினத்தில் சோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin