• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இந்திய மீனவர்களின் அட்டகாசம்: வலைகளை அறுத்துச் சென்றனர்

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இந்திய மீனவர்களின் அட்டகாசம்: வலைகளை அறுத்துச் சென்றனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


ரொசேரியன் லெம்பட்


தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.


இதன் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில வலைகளும் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 



Read More

Previous Post

அன்வாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய அவசியமில்லை: லோக் – Malaysiakini

Next Post

ஆணுறுப்பில் ஊசி.. அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை.. 43 வயது சமூக வலைத்தள பிரபலம் உயிரிழப்பு! | British-Nigerian Influencer Dies After Cosmetic Penis Enlargement Procedure in Thailand, What happen

Next Post
ஆணுறுப்பில் ஊசி.. அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை.. 43 வயது சமூக வலைத்தள பிரபலம் உயிரிழப்பு! | British-Nigerian Influencer Dies After Cosmetic Penis Enlargement Procedure in Thailand, What happen

ஆணுறுப்பில் ஊசி.. அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை.. 43 வயது சமூக வலைத்தள பிரபலம் உயிரிழப்பு! | British-Nigerian Influencer Dies After Cosmetic Penis Enlargement Procedure in Thailand, What happen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin