• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Super 8 : பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் ரத்து.. புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Super 8 : பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் ரத்து.. புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 21, 2026 10:59 PM IST

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. மொத்தம் 4 குரூப்கள்  பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றன.

அதன் தொடர்ச்சியாக மொத்தம் 40 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

அந்த வகையில் இன்று சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற போட்டி இன்று இலங்கையின் கொழும்புவில் நடைறெவிருந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை. அதைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

First Published :

Feb 21, 2026 10:59 PM IST

Read More

Previous Post

கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Next Post

ஓராங் அஸ்லி நில உரிமை பாதுகாப்பு: அரசுக்கு 24 குழுக்கள் கோரிக்கை

Next Post

ஓராங் அஸ்லி நில உரிமை பாதுகாப்பு: அரசுக்கு 24 குழுக்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin