• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

SIR | மேற்கு வங்க நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்த விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
SIR | மேற்கு வங்க நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்த விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 4:26 PM IST

மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SIR vs Supreme Court
SIR vs Supreme Court

எஸ்ஐஆரில் தங்களது பெயர்களை நீக்கியதைக் கண்டித்து, நீதித்துறை அதிகாரிகளை பொது மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மால்டா பகுதியில் சென்று கொண்டிருந்த நீதித்துறையை சேர்ந்த 3 பெண் அதிகாரிகள் உள்பட 7 பேரை பொது மக்கள் சிறைபிடித்தனர்.

சுமார் 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காவல் துறை மற்றும் துணை ராணுவப்படையினர் தலையிட்டு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 7 நீதித்துறை அதிகாரிகளை மீட்டனர்.

இருப்பினும், அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

SIR | மேற்கு வங்க நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்த விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Read More

Previous Post

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் காலவரையற்ற ஊரடங்கை அறிவித்தது இஸ்ரேல் இராணுவம்

Next Post

Gold Rate Today | ஒரே நாளில் 2 முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை… தற்போதைய நிலவரம் என்ன?

Next Post
Gold Rate Today | ஒரே நாளில் 2 முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை… தற்போதைய நிலவரம் என்ன?

Gold Rate Today | ஒரே நாளில் 2 முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை... தற்போதைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin