• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Saif Ali Khan | சையிப் அலிகான் வழக்கால் இளைஞருக்கு வந்த சோகம்.. திருமணமும் நின்றது.. வேலையும் பறிபோனது!

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Saif Ali Khan | சையிப் அலிகான் வழக்கால் இளைஞருக்கு வந்த சோகம்.. திருமணமும் நின்றது.. வேலையும் பறிபோனது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 27, 2025 9:35 AM IST

சையிப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் கைலாஷ், வேலை மற்றும் திருமணத்தை இழந்தார்.

Saif ali khan

பாலிவுட் நடிகர் சையிப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு, வேலை மட்டுமின்றி திருமணமும் நின்று போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி சையிப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஷரிபுல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 18 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியாவை காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, மறுநாள் காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையால் தனது வேலை பறிபோனதாக ஆகாஷ் கைலாஷ் வேதனையைத் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நடக்க இருந்த திருமணமும் நின்று போனதாகக் கூறியுள்ளார்.

மணமகளின் குடும்பத்தாரிடம் தனது பாட்டி எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும், தனக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா? என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் ஆகாஷ் கைலாஷ் தெரிவித்துள்ளார்.

Location :

Mumbai,Maharashtra

First Published :

January 27, 2025 9:34 AM IST

Read More

Previous Post

வாகனங்களின் விலை ’’சற்று’’ அதிகரிக்கும் ; ஜனாதிபதி

Next Post

Champions Trophy | இன்னும் குணமடையாத காயம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்?

Next Post
Champions Trophy | இன்னும் குணமடையாத காயம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்?

Champions Trophy | இன்னும் குணமடையாத காயம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin