Last Updated:
ஆபரேஷன் சிாந்தூருக்குப் பிறகு பல உலக நாடுகள் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிாந்தூர்’ (Op Sindoor) நடவடிக்கையின் போது, இந்திய எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிற்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் வராமல் தடுத்து நிறுத்துவதில் ‘S-400’ வான் பாதுகாப்பு அமைப்பு மிக முக்கியப் பங்காற்றியதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


