• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

RTD கிட்டத்தட்ட 40 புஸ்பகம் மையங்களை ஆய்வு செய்து, வணிக வாகனங்களைப் பறிமுதல் செய்கிறது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
January 13, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
RTD கிட்டத்தட்ட 40 புஸ்பகம் மையங்களை ஆய்வு செய்து, வணிக வாகனங்களைப் பறிமுதல் செய்கிறது – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) நாடு முழுவதும் உள்ள 37 புஸ்பகம் வாகனத் தணிக்கை மையங்களில் சோதனைகளை நடத்தியது, இதன் விளைவாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ஐ மீறிய வணிக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

RTD இயக்குநர் ஜெனரல் ஏடி ஃபேட்லி ரம்லி கூறுகையில், Ops Khas Puspakom டிசம்பர் 31 அன்று தொடங்கியதிலிருந்து, 21 வாகனங்கள் போலி மோட்டார் வாகன வர்த்தக உரிமம் (LPKM), காலாவதியான சாலை வரி மற்றும் காப்பீடு மற்றும் வேறு நிறுவனத்தில் LPKM வேலை செய்தல் போன்ற குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“பிடிக்கப்பட்ட வாகனங்களில், RTD அதன் வாகன் பாகங்களின்  நிலை பாதுகாப்பு தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், புஸ்பகம் அனுமதித்த ஒரு லாரியையும் கண்டுபிடித்தது”.

“மேலும் அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில், சட்டத்தின் 64(1) பிரிவின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வழவழக்குக்குப் பதிலளிக்கும்தமாக, புஸ்பகத்தில் வாகன சோதனை முடிவுகள் தொடர்பான தவறான நடத்தைகளைச் சமாளிக்க RTD MACC உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது என்று ஏடி கூறினார்.

RTD மற்ற அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து விதிமுறைகளைத் தொடர்ந்து அமல்படுத்தும்.

“அனைத்து சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் துறை உறுதியாக உள்ளது மற்றும் சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வணிக வாகனங்கள் சம்பந்தப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

வாகனப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், புஸ்பகோமில் அவ்வப்போது அல்லது ஆரம்ப ஆய்வுகளுக்கு முன்னரோ, பின்னரோ வணிக வாகனங்களில் தொழில்நுட்ப மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.

Like this:

Like Loading…



Read More

Previous Post

டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்? | Tech giant vs US nationalists, what happening in H1B issue

Next Post

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

Next Post
கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin