திருவள்ளுர்வர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
Read More

