• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PM Kisan Yojana | விவசாயிகளுக்கு வந்தது சூப்பர் செய்தி… வங்கி கணக்கில் ரூ.2,000… 17வது தவணை அப்டேட்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
PM Kisan Yojana | விவசாயிகளுக்கு வந்தது சூப்பர் செய்தி… வங்கி கணக்கில் ரூ.2,000… 17வது தவணை அப்டேட்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களவை தேர்தல் 2024 முடிந்து இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். நரேந்திர மோடியின் புதிய ‘மோடி 3.0’ அரசின் முதல் முடிவு நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக பதவியேற்ற மறுநாளான இன்று பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 17வது தவணையை பிரதமர் மோடி வெளியிட்டார். அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 17வது தவணையை வெளியிடும்போது, ​​விவசாயிகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். மேலும், விவசாயத் துறைக்காக தானும் தனது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ், 16வது தவணைக்கான பணம் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

நாட்டின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இருப்பினும், பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் மூன்று சம தவணைகளில் அனுப்பப்படுகிறது.

கிசான் போர்ட்டலைப் பார்வையிடுவதன் மூலம் https://pmkisan.gov.in/ உங்கள் கணக்கில் PM Kisan Samman Nidhi Yojana-ன் 17வது தவணையின் வருகையின் நிலையைப் பார்க்கலாம். உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான ஏதேனும் பிரச்னையை நீங்கள் எதிர்கொண்டால், நீங்கள் PM Kisan Samman Nidhi ஹெல்ப்லைனை (1800-115-5525) தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

உங்கள் கணக்கில் PM Kisan Yojana பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை எப்படி சரிபார்ப்பது?

முதலில் நீங்கள் PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் https://pmkisan.gov.in/
இப்போது PM கிசான் போர்டல் உங்கள் திரையில் திறக்கும். இங்கே நீங்கள் farmer’s cornor-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். இங்கே நீங்கள் Know Your Status அறிந்து கொள்ளுங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஆதார்
எண்ணை உள்ளிடவும், உங்கள் பதிவு எண் கிடைக்கும். இப்போது புதிய பக்கத்தில், பதிவு எண் அல்லது மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டால், நீங்கள் பிஎம் கிசான் தவணை பற்றிய முழுமையான தகவலைப் பெறலாம்.

விளம்பரம்

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

PM கிசான் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு பார்ப்பது?

முதலில் நீங்கள் www.pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்,
இப்போது நீங்கள் ‘Beneficiary List’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்,
உங்கள் மாநிலம், மாவட்டம், மண்டலம் மற்றும் கிராமத்தின் விவரங்களை நிரப்பவும்,
இப்போது ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்யவும்,
இப்போது உங்கள் பகுதியின் பயனாளிகளின் பெயர்கள் திரையில் தோன்றும்,
இதன் மூலம் உங்கள் பெயர் PM கிசான் யோஜனாவின் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். இந்தப் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், PM கிசான் தவணையின் பலனைப் பெறுவீர்கள்.

விளம்பரம்

.

Read More

Previous Post

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுமா

Next Post

இந்தாண்டு சிபுவில் 5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

Next Post
இந்தாண்டு சிபுவில் 5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

இந்தாண்டு சிபுவில் 5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin