வரும் 20-ஆம் தேதி, இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ. 18,800 கோடிக்கும் அதிகமான தொகை சென்றடையவுள்ளது. மேற்கு வங்காளத்தில், மாநில அரசு பயனாளிகளின் பட்டியலைச் சரியாக அனுப்பாததால், இதுவரை இத்திட்டத்தின் நிதியை விவசாயிகள் முறையாகப் பெறவில்லை. தற்போது, 44 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ. 885 கோடி வரவு வைக்கப்படவுள்ளது.

