• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

OLO: மனிதர்கள் இதுவரை பார்த்திராத நிறத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் – எப்படி தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
OLO: மனிதர்கள் இதுவரை பார்த்திராத நிறத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் – எப்படி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாரும் இதுவரை பார்த்திராத ஒரு புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கண்களில் லேசர் துடிப்புகள் செலுத்தி இந்த புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டுமே விழித்திரை லேசர் மூலம் புதிய நிறத்தை பார்த்துள்ளனர்.

சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிட்ட தகவலின் படி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிறத்தை ஓலோ (OLO) என்று அழைக்கின்றனர். இந்த நிறம் நீல – பச்சை, ஒரு வகையான மயில் நீலம் போன்று இருப்பதாக விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, “நான் பார்க்கும் நிறம் வெறும் நிறமல்ல, அது ஒரு பதிப்பு. இந்த நிறத்தை இதற்கு முன்பு யாரும் கண்டிருக்க மாட்டார்கள். மானிட்டர்களில் இந்த நிறத்தை வெளிப்படுத்த எந்த வழியும் இல்லை.

இந்த புதிய நிறமான ஓலோவின் அனுபவத்தை விழித்திரையில் மட்டுமே கையாள முடியும். எந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களிலோ அல்லது டிவிகளிலோ புதிய நிறமான ஓலோவைப் பார்க்கப் போவதில்லை.

மேலும் இது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் தொழில்நுட்பத்திற்கு மிக மிக அப்பாற்பட்டது” என்று புதிய நிறம் பார்த்த அனுபவம் குறித்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Read More

Previous Post

ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் | slow over rate gujarat captain gill fined rupees 12 lakh ipl 2025

Next Post

மருதமலையில் 184 அடி உயரமுள்ள முருகன் சிலை: பணி விரைவில் ஆரம்பம் | Makkal Osai

Next Post
மருதமலையில் 184 அடி உயரமுள்ள முருகன் சிலை: பணி விரைவில் ஆரம்பம் | Makkal Osai

மருதமலையில் 184 அடி உயரமுள்ள முருகன் சிலை: பணி விரைவில் ஆரம்பம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin