• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

NIA tests in four states | நான்கு மாநிலங்களில் என்.ஐ.ஏ., சோதனை

GenevaTimes by GenevaTimes
March 12, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
NIA tests in four states | நான்கு மாநிலங்களில் என்.ஐ.ஏ., சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :நம் நாட்டில் பல்வேறு இடங்களில் சமீப காலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இத்தகைய தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றிய பயங்கரவாத கும்பல்களின் தொடர்புகளை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபட முயற்சிக்கும் பயங்கரவாத கும்பல்களின் தொடர்புகள் இருப்பதாக என்.ஐ.ஏ.,விற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மேற்கண்ட நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.முன்னதாக, பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் உட்கட்டமைப்பை கண்டறிந்து அழிக்கும் நோக்கில் அவற்றின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளையும் என்.ஐ.ஏ., மேற்கொண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

புதுடில்லி :நம் நாட்டில் பல்வேறு இடங்களில் சமீப காலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

மட்டக்குளியில் துப்பாக்கிச்சூடு

Next Post

IPL Throwback: ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்கள் ஒரே அணி! அதிர்ச்சி தரும் கிங் கோலியின் முதல் சம்பளம் – எவ்வளவு தெரியுமா?

Next Post
IPL Throwback: ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்கள் ஒரே அணி! அதிர்ச்சி தரும் கிங் கோலியின் முதல் சம்பளம் – எவ்வளவு தெரியுமா?

IPL Throwback: ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்கள் ஒரே அணி! அதிர்ச்சி தரும் கிங் கோலியின் முதல் சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin