இதை தெரிந்துதான் நெஸ்லே நிறுவனம், முன்னெச்சரிக்கையாக 25 நாடுகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது. அந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பதால் அச்சம் வேண்டாம். இந்தியாவில் விநியோகிக்கப்படும் நெஸ்லே தயாரிப்புகள், நம் நாட்டிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதால் பயம் வேண்டாம். இந்த நச்சுப்பொருளானது, அதை உட்கொண்ட 6 மணி நேரத்திலேயே வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மற்றபடி நீண்டகால பாதிப்புகளுக்கு இது காரணமாக அமையாது. எனவே ஏற்கெனவே குழந்தைகளுக்கு நெஸ்லே கொடுத்தவர்கள், இனி பாதிப்பு வருமோ என அச்சப்பட வேண்டாம்” என்றுள்ளார் மருத்துவர்.


