“தோனி கேப்டனாக ஆனபோது, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, கெளதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். இருப்பினும் தோனி அணியை அற்புதமாக கையாண்டார்” என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)