பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சி என்பது தேர்தல் பரப்புரை யுக்தி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதி உடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Read More

