இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே 10 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், லெபனானில் ஒரு மாதத்திற்குப் பின் அமைதி திரும்பியது. இதையடுத்து, லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிடோனில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தாயகம் நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.


