• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL Retention 2025: கொல்கத்தா அணியால் 24 மடங்கு ஊதிய உயர்வு பெற்ற ரின்கு சிங்.. ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL Retention 2025: கொல்கத்தா அணியால் 24 மடங்கு ஊதிய உயர்வு பெற்ற ரின்கு சிங்.. ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ரின்கு சிங் ரிடென்ஷன் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை நிர்வாகம் விடுவித்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தக்க வைத்துக கொண்டும், விடுவித்தும் உள்ளன. அந்த வகையில்  ஒவ்வொரு அணிகளால் ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

எதிர்பார்த்தவாறு, சென்னை அணியில் தோனி, ருதுராஜ், ஜடேஜா, சிவம் துபே மற்றும் பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோன்று ஒவ்வொரு அணியும் 2 முதல் 6 வீரர்கள் வரை ரிடென்ஷன் செய்திருக்கிறது.

விளம்பரம்

இந்த ரிடென்ஷனில் கொல்கத்தா அணியை சேர்ந்த ரின்கு சிங்கிற்கு தொடக்கத்தில் அவர் பெற்றதை விடவும் 24 மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 55 லட்சத்திற்கு அணியில் எடுக்கப்பட்ட அவரை நிர்வாகம் ரூ. 13 கோடி வழங்கி ரிடென்ஷன் செய்திருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரின்கு சிங் மொத்தமே 168 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் அவரை ரிடென்ஷன் செய்திருக்கிறது.

இதேபோன்று, அதிர்ச்சி தரும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க – IPL Retention 2025 : சென்னை அணி தக்கவைத்த 5 வீரர்கள்… யாருக்கு எவ்வளவு கோடி தெரியுமா?

அதிலும் குறிப்பாக ஐபிஎல் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.

Read More

Previous Post

70 வயதைக் கடந்தவர்கள் இலவச மருத்துவக் காப்பீடு! பதிவு செய்வது எப்படி?

Next Post

LIC : தினமும் ரூ.45 சேமித்தால் ரூ.25 லட்சம் கைக்கு கிடைக்கும்

Next Post
LIC : தினமும் ரூ.45 சேமித்தால் ரூ.25 லட்சம் கைக்கு கிடைக்கும்

LIC : தினமும் ரூ.45 சேமித்தால் ரூ.25 லட்சம் கைக்கு கிடைக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin