• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL Auction 2026 : சென்னை அணி குறி வைக்கும் வீரர்கள் யார் யார் தெரியுமா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL Auction 2026 : சென்னை அணி குறி வைக்கும் வீரர்கள் யார் யார் தெரியுமா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 16, 2025 1:06 PM IST

சிஎஸ்கேவிடம் கையிருப்பில் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளது. அந்த அணியால் அதிகபட்சம் 9 வீரர்களை வாங்க முடியும்.

சி.எஸ்.கே. நிர்வாக குழு
சி.எஸ்.கே. நிர்வாக குழு

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. மதியம் 2:30 மணியளவில் தொடங்க உள்ள இந்த ஏலம் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி கடந்த மாதம் 15ஆம் தேதி ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருந்த மதிஷா பத்திரனாவை விடுவிக்கப்பட்டார்.

இதேபோன்று ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் கொடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியது. தற்போது சென்னை அணிக்கும் இன்னும் திறமையான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் நான்கு முக்கிய வீரர்களை சென்னை அணி குறி வைத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிஎஸ்கேவிடம் கையிருப்பில் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளது. அந்த அணியால் அதிகபட்சம் 9 வீரர்களை வாங்க முடியும். இதேபோன்று அதிகபட்சமாக அந்த 9 வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேரை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் RCB அணியால் விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டரான லியான் லிவிங்ஸ்டோன், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், மதிஷா பத்திரனா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோர் மீது சென்னை அணி கவனம் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 16, 2025 1:06 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வட்டகொடையில் பாடசாலை மூடப்பட்டது

Next Post

ACG டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக மறுவகைப்படுத்தியதை குடும்பங்கள் வரவேற்கின்றன | Makkal Osai

Next Post
ACG டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக மறுவகைப்படுத்தியதை குடும்பங்கள் வரவேற்கின்றன | Makkal Osai

ACG டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக மறுவகைப்படுத்தியதை குடும்பங்கள் வரவேற்கின்றன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin