• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : மும்பையை எளிதாக வென்றது பஞ்சாப் அணி.. ப்ளே ஆஃபில் குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : மும்பையை எளிதாக வென்றது பஞ்சாப் அணி.. ப்ளே ஆஃபில் குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 11:38 PM IST

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது

ஜோஷ் இங்லீஷ்ஜோஷ் இங்லீஷ்
ஜோஷ் இங்லீஷ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பையை எளிதாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃபில் குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக பாயின்ட்ஸ் டேபிளில் பஞ்சாப் முதல் 2 இடங்களில் தொடரை நிறைவு செய்யும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 1 போட்டியில் பங்கேற்றும்.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் 3 மற்றும் 4 ஆம் இடம்பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்தனர்.

அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன், விஜய் குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 13 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த ஜோஷ் இங்லீஷ் – பிரியன்ஷ் ஆர்யா இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.

இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரியன்ஷ் 62 ரன்களில் ஆட்டமிழக்க இங்லீஷ் 73 ரன்கள் குவித்து வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் சேர்க்க 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. மேலும் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிபையர் 1 போட்டிக்கும் பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது.

First Published :

May 26, 2025 11:38 PM IST

Read More

Previous Post

மோடி ஆட்சியில் சுகாதாரத் துறை அபார வளா்ச்சி: அமித் ஷா

Next Post

நியூசிலாந்து பிரதிப் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post
நியூசிலாந்து பிரதிப் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

நியூசிலாந்து பிரதிப் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin