• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐபிஎல் 2025 ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் நாளை பலப்பரீட்சை

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐபிஎல் 2025 ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் நாளை பலப்பரீட்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2025 7:22 PM IST

இறுதியாக ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது

ஆர்சிபி - பஞ்சாப் அணியின் கேப்டன்கள்ஆர்சிபி - பஞ்சாப் அணியின் கேப்டன்கள்
ஆர்சிபி – பஞ்சாப் அணியின் கேப்டன்கள்

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்று நிறைவு பெற்ற நிலையில், நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில், நாளை பஞ்சாப்பில் நடைபெறும் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், முதல் இரண்டு இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர்ந்து நாளை மறுநாள் இதே பஞ்சாப் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் மும்பை – குஜராத் அணிகள் மோதுகின்றன.

ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியும் மோதிக் கொள்ளும்.

இறுதியாக ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், முதலாவது தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணியும், இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Read More

Previous Post

நகைக் கடன் விவகாரம்.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

Next Post

EPF vs VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பது எப்படி…? விரிவான தகவல்…!

Next Post
EPF vs VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பது எப்படி…? விரிவான தகவல்…!

EPF vs VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பது எப்படி...? விரிவான தகவல்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin