• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஆபரேஷன் சிந்தூர் இம்பேக்ட்.. ஐபிஎல் போட்டி நடைபெறும் இடத்தை திடீரென மாற்றியது பிசிசிஐ

GenevaTimes by GenevaTimes
May 8, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 : ஆபரேஷன் சிந்தூர் இம்பேக்ட்.. ஐபிஎல் போட்டி நடைபெறும் இடத்தை திடீரென மாற்றியது பிசிசிஐ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 08, 2025 3:09 PM IST

வட இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களை மே 7ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தரம்சாலா மைதானம்தரம்சாலா மைதானம்
தரம்சாலா மைதானம்

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்களைக் கவனத்தில் கொண்டு, போட்டி நடைபெறும் இடத்தை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை நடத்தி, ஏராளமான தீவிரவாதிகளைக் கொன்று குவித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வரும் 11ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அனில் படேல் கூறுகையில், ”மே 11ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப்-மும்பை போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நடத்துகிறோம். இது தொடர்பாக பிசிசிஐ கடைசி நேரத்தில் எங்களிடம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம். இன்று மாலையில் மும்பை அணி வீரர்கள் அகமதாபாத் வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களை மே 7ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியும் தரம்சாலாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More

Previous Post

அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

Next Post

Insurance : ரூ. 2000 செலுத்தி ரூ. 40 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்..

Next Post
Insurance : ரூ. 2000 செலுத்தி ரூ. 40 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்..

Insurance : ரூ. 2000 செலுத்தி ரூ. 40 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin