• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2024 : 2வது தகுதி சுற்று போட்டியில் மோதும் ஹைதராபாத்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2024 : 2வது தகுதி சுற்று போட்டியில் மோதும் ஹைதராபாத்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். அதே நேரம் வெற்றிபெறும் அணி கொல்கத்தாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.

இன்று நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில், ‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூருவை வெளியேற்றிய உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது. அதே வேளையில், இறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி தீவிரம் காட்டும். இதனால் போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

விளம்பரம்

ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் சென்னை சேப்பாக்க மைதானம் மீண்டும் திருவிழாகோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில், சன்ரைசஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மற்ற இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என்பதால் கொல்கத்தா அணி வீரர்கள் ஒரு நாள் முன்னதாகவே பயிற்சியில் இறங்கினர்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

விளம்பரம்

எலிமினேட்டரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் நேற்று மதியம் தான் அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்டனர். வலைப்பயிற்சியில் எதுவும் ஈடுபடாமல் நேரடியாக போட்டியில் களம் காணவுள்ளனர்.

.

Read More

Previous Post

Schools Open: ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு-school education department takes 3 main steps after opening of schools in tamilnadu

Next Post

உங்களிடம் பான் கார்டு இருக்கா..? அப்ப இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Next Post
உங்களிடம் பான் கார்டு இருக்கா..? அப்ப இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

உங்களிடம் பான் கார்டு இருக்கா..? அப்ப இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin