• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

India T20 Captain : சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

GenevaTimes by GenevaTimes
July 22, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
India T20 Captain : சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். அது குறித்து பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், விண்ணப்பதாரர்களில் மிகவும் தகுதிவாய்ந்த ஒருவர் என்று தெரிவித்தார்.

மேலும், டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய அஜித் அகர்கர், உலகின் மிகச் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர் என்றும், நல்ல கேப்டனாக இருப்பதற்கு தேவையான அனைத்து குணங்களும் அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்துப் போட்டிகளிலும் விளையாடக் கூடிய ஒருவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

விளம்பரம்

”அணியை வழிநடத்த தேவையான திறமை சூர்யகுமாரிடம் இருக்கிறது. அவர் இதிலும் திறமையை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க உள்ளோம். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை, அவர் இந்திய அணிக்கு விலை மதிப்புமிக்க வீரர். ஆனால், உடல் தகுதி அடிப்படையில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்தோம். எனவே, ஹர்திக் பாண்டியாவிடம் பேசிவிட்டுதான் ஒரு முடிவு எடுத்தோம்” என்றும் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:
மூன்று ஹீரோக்களுடன் டேட்டிங் – இப்போ ஹர்திக் பாண்டியா உடன் நெருக்கம் காட்டும் நடிகை!

விளம்பரம்

அத்துடன், டி20 போட்டிகளுக்கு மட்டுமே சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்றும், மற்ற போட்டிகளுக்கு கேப்டன் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அஜித் அகர்கர் கூறினார்.

.

Read More

Previous Post

சிங்கப்பூரில் புதுப்பொலிவுடன் ஜப்பானிய பூங்கா!! – SG Tamilan

Next Post

Union Budget 2024-25 Live: தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்

Next Post
Union Budget 2024-25 Live: தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்

Union Budget 2024-25 Live: தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin