குரூப் ஏ பிரிவில் இந்தியா, யுஎஸ்ஏ அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. டாப் அணிகளான நியூசிலாந்து, இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

