ராஜ்ய சபாவில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட தரவுகளின்படி,
2009: 734
2010: 799
2011: 597
2012: 530
2013: 515
2014: 591
2015: 708

2016: 1,303
2017: 1,024
2018: 1,180
2019: 2,042
2020: 1,889
2021: 805
2022: 862
2023: 617
2024: 1,368
2025 (பிப்ரவரி 5-ம் தேதி வரை): 104
என 2009 முதல் மொத்தம் 15,756 இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக திருப்பியனுப்பப்பட்டிருக்கின்றனர். மேலும், இறுதி வெளியேற்ற உத்தரவுடன் 487 இந்தியர்கள் இருக்கின்றனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று தெரிவித்திருக்கிறார்.

