அதன்படி, ரூபாய் மதிப்பில் தங்கம் 100 சதவீதத்திற்கு அதிகமாகவும், வெள்ளி சுமார் 200 சதவீதத்திற்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. இந்த பெரியளவிலான ஏற்றம் காரணமாக, விலைமதிப்பற்ற உலோகங்கள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தற்போது முதலீட்டாளர்கள் அதிக பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு கவனமாக சிந்திக்க வேண்டும் என்று நிதி வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிலர் லாபத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.


