இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று முதல் நிதித்துறை தொடர்பான பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களின் Credit Score 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக, வாரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். எனவே, தவணையை செலுத்தாதது, தாமதமாக செலுத்துவது போன்றவை உடனுக்குடன் சிபில் ஸ்கோரில் அப்டேட் செய்யப்படும்.


