• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Flower Price: பொங்கல் பண்டிகை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… மல்லிப்பூ எவ்வளவு தெரியுமா…

GenevaTimes by GenevaTimes
January 13, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Flower Price: பொங்கல் பண்டிகை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… மல்லிப்பூ எவ்வளவு தெரியுமா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 13, 2025 8:06 PM IST

Flower Price: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களுக்கான தேவை உயர்ந்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.

X

பொங்கல்

பொங்கல் பண்டிகை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை.. மல்லிப்பூ எவ்வளவு தெரியுமா..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது, இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மேலும், மல்லிகைப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசைநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

மேலும், பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.

இதையும் படிங்க: Pongal Sale: பரபரக்கும் பொங்கல் வியாபாரம்… ஒரு கட்டு கரும்பு எவ்வளவு தெரியுமா…

பிச்சிப்பூ கிலோ 2500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. சென்ட் பூ கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், செவ்வந்தி பூ கிலோ 300 ரூபாய்க்கும், மேலும் கனகாம்பரம் கிலோ 2400 ரூபாய் வரை விற்பனையாகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

January 13, 2025 8:06 PM IST

Read More

Previous Post

‘எந்த இடத்திலும் பேட் செய்ய தயார்!’ – ஸ்ரேயாஸ் ஐயர் ‘கம்பேக்’ உறுதி | shreyas iyer about team india comeback

Next Post

உக்ரைன் – ரஷ்யா யுத்தக் களத்தில் இந்தியர் உயிரிழப்பு | Indian man killed in Ukraine Russia war supporting moscow state

Next Post
உக்ரைன் – ரஷ்யா யுத்தக் களத்தில் இந்தியர் உயிரிழப்பு | Indian man killed in Ukraine Russia war supporting moscow state

உக்ரைன் - ரஷ்யா யுத்தக் களத்தில் இந்தியர் உயிரிழப்பு | Indian man killed in Ukraine Russia war supporting moscow state

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin