• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

FIR Against Chhattisgarh Ex Chief Minister Bhupesh Baghel In Mahadev Betting App Case | மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
FIR Against Chhattisgarh Ex Chief Minister Bhupesh Baghel In Mahadev Betting App Case | மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராய்ப்பூர் : மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி விவகாரம் அங்கு பெரும் புயலை கிளப்பியது. அதில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் மற்றும் அதிகாரிகள் மீதும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பூபேஷ் பாகேலுடன், சூதாட்ட செயலி உரிமையாளர்களான ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் , சுபம் சோனி மற்றும் அனில் குமார் அகர்வால் உள்ளிட்ட 14 பேர் மீது ஐபிசி 120 பி( கிரிமினல் சதி), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூர் : மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

Tamilmirror Online || யானை தாக்கி இருவர் மரணம்

Next Post

நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி | Virat Kohli returns india for IPL 2024

Next Post
நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி | Virat Kohli returns india for IPL 2024

நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி | Virat Kohli returns india for IPL 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin