“குற்றாலத்தில் கூட்டம் குறைவாக உள்ள நிலையில், ஐந்தருவியில் கொட்டும் நீரில் அடித்து வரப்பட்ட மீன்களை மலைப்பாம்புகள் பிடித்து இரையாக்குவதும், ஒரு மீனுக்காக இரண்டு பாம்புகள் சண்டையிடுவதும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

&w=1200&resize=1200,675&ssl=1)