• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Esmail Khatib : ஈரான் அரசுக்கு விழுந்த அடுத்த இடி.. உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Esmail Khatib : ஈரான் அரசுக்கு விழுந்த அடுத்த இடி.. உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 18, 2026 8:49 PM IST

கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மூன்றாவது உயர்மட்ட அதிகாரி காதிப் ஆவார்.

News18
News18

இஸ்ரேல் நடத்தியுள்ள அதிரடி தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதனை ஈரான் உறுதி செய்யவில்லை.

பல ஆண்டுகளாக இஸ்ரேலும் ஈரானும் நேரடியாக மோதாமல், உளவுத்துறைகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் மூலமாகவே மோதி வந்தன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.

இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் அதன் விஞ்ஞானிகளை இஸ்ரேல் ரகசியமாகத் தாக்கி வந்தது. தற்போது நேரடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.  இஸ்ரேல் தற்போது ஈரானின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வரிசையாகக் குறிவைத்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தின் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

IPL 2026 : RCB-யை கைவிட்ட மான்செஸ்டர் யுனைடெட்! ரூ. 16,000 கோடி டீலில் இருந்து கிளேசர் குடும்பம் விலகல்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

செகாமட் சாலைகளில் பொருட்கள் வீசப்பட்ட வைரல் வீடியோ குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Next Post
செகாமட் சாலைகளில் பொருட்கள் வீசப்பட்ட வைரல் வீடியோ குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

செகாமட் சாலைகளில் பொருட்கள் வீசப்பட்ட வைரல் வீடியோ குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin