திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற விவேக் ராஜ் பேசுகையில், “சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது, எனது பேட்டிங்கைப் பார்க்க எனது ஊரிலிருந்து வந்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று விவேக் தெரிவித்தார்.

