Last Updated:
அமெரிக்காவில் நடைபெறும் இடைத்தேர்தலில், குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்தது ஏன்? DECODEல் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தக்க வைத்துக் கொண்டால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஐந்தாயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு அவர் “டிரம்ப் டிவிடெண்ட்” (Trump Dividend) என்றும் பெயரிட்டுள்ளார்.

