ஒரு ஓவரில் 2 பவுன்சர்கள் பவுலர்கள் வீசலாம் என்பதால், அதை பகடைகாயாக வைத்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முயற்சித்தது ஆர்சிபிக்கு பலன் அளிக்கவில்லை. சேப்பாக்கம் மைதனத்தில் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சிஎஸ்கே கேப்டனாக முதல் போட்டியில் பாஸ் ஆகியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்
Read More