Coimbatore Crime : மது அருந்திய பிறகு ரதிகண்டா பெகராவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மீண்டும் பிரவாகர் பெகரா தனது மனைவியுன் நீ பேச கூடாது என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு மீண்டும் முற்றியது. பிரவாகர் பெகரா அங்கிருந்த இரும்பு தம்புல்சால் ரதிகண்டா பெகாராவை தாக்கி உள்ளார்.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)