மணமகளின் பெற்றோரிடம் மகள் தத்தெடுக்கப்பட்டவரா என விசாரித்துள்ளார் தாய். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவர்களும், சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையைக் கடந்ததாகவும், அக்குழந்தையைத் தங்கள் மகளாகவே வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.
உண்மையை அறிந்ததும் உடைந்து அழுத தாய், அனைவரிடமும் தனது மகள் பற்றிக் கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மனதில் சிந்தித்துக்கொண்டிருந்த உயிரியல் குடும்பத்தை அறிந்துகொண்டதை உணர்ந்து மணமகளும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கியிருக்கிறார்.
திருமண நிகழ்ச்சி குடும்பம் ஒன்றினையும் விழாவாக மாறியது! ஆனாலும் திருமணம் நடந்தது…

