வணிகம்

ஐடி தொழில்துறையில் புது உத்வேகம்.. ஆண்டு வருமானம் ரூ.8 கோடி.. யார் இந்த ரிஷாத் பிரேம்ஜி?

தற்போது இந்தியாவின் பணக்கார நபர்களின் பட்டியலின் முதல் இரு இடங்களில் முகேஷ் அம்பானியும் கவுதம் அதானியும் இருக்கிறார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டியலின் இரண்டாம் இடத்தில்...

Read moreDetails

பதநீர் சுரப்பு குறைந்ததால் மத்தூர் பகுதியில் பனை வெல்லம் உற்பத்தி 70% பாதிப்பு | Palm Jaggery Production on Mathur Region has been Affected by 70% Due to the Decrease on Palm Water Secretion

கிருஷ்ணகிரி: போதிய மழையின்மை மற்றும் பனியின் தாக்கத்தால் மத்தூர் பகுதியில் பனை மரங்களில் பதநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், பனை வெல்லம் உற்பத்தி 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகப்...

Read moreDetails

ஆறாவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்வு

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ்...

Read moreDetails

வீட்டுக்கடன் வாங்குவோர் உஷார்… இந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை!

வீடு என்பது பலரின் கனவு; அதை நினைவில் செயல்படுத்துவது என்பது பெரும் செலவு. இதனால், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் எவ்வளவு கடன் கிடைக்கும்...

Read moreDetails

சுவிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தகவல் | Agreement with Swiss Company: Tiruppur Exporters Association Info

திருப்பூர்: வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை ஆவணப்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஃபுளூசைன் டெக்னாலஜி’ நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது....

Read moreDetails

6 நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு: சென்செக்ஸ் 434 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ‘கரடி’யின் பிடியில் வந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகளை இழந்தது....

Read moreDetails

உத்தரவாதம் தேவையில்லை… வியாபாரம் செய்ய ரூ.50 ஆயிரம் வரையில் கடன்… மத்திய அரசின் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டம் என்ற கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை PM SVANidhi என்று குறிப்பிடுகின்றனர். தொழில்...

Read moreDetails

பொள்ளாச்சி பகுதியில் கடும் வறட்சி – தென்னை மரங்களை காக்க போராடும் விவசாயிகள் | Severe Drought on Pollachi – Farmers Struggling to Save Coconut Trees

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வறட்சியில் இருந்து காக்க பணம் செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் பருவமழை...

Read moreDetails

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாயாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாயாகவும் காணப்படுகிறது. Read More

Read moreDetails

மாருதி சுஸுகி விற்பனை 1,99,364-ஆக அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 1,99,364-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

Read moreDetails
Page 786 of 795 1 785 786 787 795

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.