வணிகம்

பழநியில் மாம்பூக்களை தாக்கும் தேன் பூச்சி: விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை | Honey Bug Attacking Mangoes on Palani: Farmers Worried about Crop Damage

பழநி: பழநி பகுதியில் மாம்பூக்களை தேன் பூச்சிகள் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா,...

Read moreDetails

வருடத்தின் முதல் நாளிலேயே உயரும் எரிவாயு விலை?

புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி  முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5%...

Read moreDetails

அந்நியச் செலாவணி கையிருப்பு 61,720 கோடி டாலராக சரிவு

மும்பை, பிப். 17: கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 61,720 கோடி டாலராக அதிகரித்துள்ளது. Read More

Read moreDetails

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உஜ்வாலா திட்டத்தில் சூப்பர் ஆஃபர்!

05ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு இந்த தள்ளுபடி செய்யப்படும். இன்று டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.903 ஆகவும், மும்பையில் ரூ.902.5...

Read moreDetails

நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில் கோவை விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட ‘ஏஏஐ’ வெளியிட்ட டெண்டர் | Tender issued by AAI for construction of perimeter wall at Coimbatore Airport

ஏழு மாவட்ட மக்களின் விமான சேவையை பூர்த்தி செய்துவரும் கோவை விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில்...

Read moreDetails

இந்திய ஏற்றுமதியில் 3 மாதங்கள் காணாத வளா்ச்சி

காஸா போரின் எதிரொலியாக செங்கடல் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 3 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது...

Read moreDetails

தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48,720 | pound of gold is priced at Rs 48720

சென்னை: சென்னையில் தங்கம் விலை 3-வது நாளாக நேற்றும் அதிகரித்தது.பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.48,720 எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்...

Read moreDetails

பிரைத்வைட் நிறுவனம் ரூ.180 கோடி ரயில் பெட்டி ஆர்டர் பெற்றது

மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...

Read moreDetails
Page 781 of 796 1 780 781 782 796

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.