வணிகம்

Gold Rate Today | வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

03அதன் படி, இன்று (15.06.2024) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன்...

Read moreDetails

ஒரு கோடிப்பே…. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டையில் பரபரப்பாக ஆடு விற்பனை…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், பக்ரீத் பண்டிகை ஒட்டி ஆடு விற்பனை சிறப்பாக...

Read moreDetails

உத்தரவாதம் இல்லாமல் ரூ.50,000 கடன் கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எல்லோருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், கையில் காசு இருக்காது. யாரிடம் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்.வங்கிக்கு சென்று கேட்டால், அதற்கு...

Read moreDetails

ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எப்படி?

ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். அதை வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் எப்படி...

Read moreDetails

“PF கணக்கில் இந்த முன்பணம் இனி வழங்கப்படாது…” – இபிஎஃப்ஓ அறிவிப்பு

06ஆனால் இனிமேல் திருமணம், உயர்கல்வி, வீடு கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலக்கட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கி...

Read moreDetails

மணக்க மணக்க மலர்கள் விற்பனை… தென் தமிழகத்தில் முக்கியமான திண்டுக்கல் பூ மார்க்கெட்…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அடுத்து முக்கியமான மார்க்கெட்டாக விளங்குகிறது.இங்கு திண்டுக்கல் பகுதி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காகக்...

Read moreDetails

EPFO-வில் இனி இது ரொம்ப ஈஸி.. அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்!

EPFO | உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு(EPFO),  நாடு முழுவதும் 122 இடங்களில் அலுவலகங்கள் இயங்கி...

Read moreDetails

இந்தியாவின் வளர்ச்சி 8% ஆக உயர வாய்ப்பு: இந்திய தொழிலக கூட்டமைப்பு தகவல் | India s growth will rise to 8 percent

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில்...

Read moreDetails

ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? ட்ராய் கொடுத்த விளக்கம்..

தொடர்புடைய செய்திகள்செல்போன் எண்களை வைத்திருப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் மறுத்துள்ளது.இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் இணைப்புகள்...

Read moreDetails

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-1 நவீன ட்ரோன்: ராணுவத்திடம் முதல் தொகுப்பு ஒப்படைப்பு | Nagastra 1 Modern Drone manufactured in India first set handed to military

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நாகாஸ்திரா-1’ ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம்...

Read moreDetails
Page 692 of 807 1 691 692 693 807

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.