மலேசியா

6 வயது சிறுவனின் கொலைக்குப் பின்னால் காவல் தொடர்பான சச்சரவு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது | Makkal Osai

Previous articleசனுசியை MB பதவியில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டதா கெடா பேரணி? NGO மறுப்பு Read More

Read moreDetails

கட்டண ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மேலும் 30 போயிங் விமானங்களை வாங்க உள்ளது மலேசியா – Malaysiakini

மலேசிய இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரியைக் குறைப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, அமெரிக்காவிலிருந்து 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மேலும் 30 போயிங் விமானங்களை வாங்க மலேசியா...

Read moreDetails

7,000 பேருடன் மிகப்பெரிய வெற்றி! சிலாங்கூர் மராத்தான் 2025 மாபெறும் விழாவாக மாறியது | Makkal Osai

ஷா ஆலம்,சிலாங்கூர் வருகைதரும் ஆண்டு (TMS2025) ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்த சிலாங்கூர் மராத்தான் (SELMAR) 2025 இன்று சிறப்பாக நடைபெற்றது. சிப்பாங் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (SIC)...

Read moreDetails

மழலையர் பள்ளி பேருந்து விபத்துக்கு ஓட்டுனரின் சோர்வு மற்றும் தூக்கமின்மையே காரணம்

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (UPM) அருகே நேற்று நடந்த பேருந்து விபத்திற்கு சோர்வு மற்றும் தூக்கமின்மையே காரணம் எ… Read More

Read moreDetails

போலியான முத்திரைகளுடன் கடப்பிதழ்! KLIA வில் ஒரு இந்தோனேசியர் கைது | Makkal Osai

புத்ராஜெயா,கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல், நேற்று மாலை குடிநுழைவு சோதனையின் போது சந்தேகத்துக்குரிய முத்திரைகள், கையெழுத்துகள் கொண்ட வீசாக்களுடன் இருந்த இந்தோனேசிய நபர்...

Read moreDetails

சபா தேர்தல்களில் மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்க உறுதிபூண்டுள்ளது பக்காத்தான் ஹராப்பான் – Malaysiakini

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் கபுங்கன் ரக்யாட் சபாவுடன் மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்க பக்காத்தான் ஹராப்பான் செயல்பட்டு வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.பக்காத்தான்...

Read moreDetails

அரசாங்க ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாதபடி சீனா கட்டுப்பாடு | Makkal Osai

பெய்ஜிங்:தென் சீனாவில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் இலக்கியப் பாடம் கற்பிக்க டீனா லியூ பணியில் சேர்ந்தபோது அவரது வேலை ஒப்பந்தத்தில் வேலைத்தரம், உரிய அனுமதியின்றி வேலைக்கு வராமல்...

Read moreDetails

நெகிரி செம்பிலானில் புதைக்கப்பட்ட சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு – Malaysiakini

கடந்த மாதம் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போலில் புதைக்கப்பட்ட நிலையில் ஆறு வயது சிறுவன் ஏ டிஷாந்தின் தந்தை மீது ஜொகூர் போலீசார் இரண்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு...

Read moreDetails

சபா தேர்தலில் மும்முனைப் போட்டியை தவிர்ப்பதற்கு PH உறுதிபூண்டுள்ளது என்கிறார் அன்வார் | Makkal Osai

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, கபுங்கன் ராக்யாட் சபாவுடன் மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்க பக்காத்தான் ஹராப்பான் செயல்பட்டு வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். PH...

Read moreDetails

மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக ஜாரா கைரினாவின் அம்மா மற்றொரு போலீசில் புகார்

ஜாரா கைரினா மகாதீரின் தாயார், தனது மகளின் உடலைக் குளிப்பாட்டும்போது அவரது முதுகில் காயங்களைக் கண்டதை நினைவு கூர்ந்த பின்னர் இன்று மற்றொரு காவல் புகாரை தாக்கல்...

Read moreDetails
Page 723 of 1508 1 722 723 724 1,508

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.