மலேசியா

சொசைட்டி பாவங்கள்… கோபி, சுதாகரின் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது போலீசில் புகார்

யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி – சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான ‘சொசைட்டி...

Read moreDetails

மலேசியாவின் ‘டத்தோ தாத்தா’ புஷ்பநாதன் லட்சுமணன் காலமானார்

மலேசியாவின் வயது முதிர்ந்த விரைவு ஓட்டப்போட்டியாளராகவும், “டத்தோ தாத்தா” என அழைக்கப்பட்ட புஷ்பநாதன் லட்சுமணன் (95) காலமானார். அவரது மறைவு, மைதானத்தில் மட்டுமல்ல, நம் மனதிலும் நீங்காத...

Read moreDetails

குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி loop | Makkal Osai

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்ல் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர்...

Read moreDetails

18,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: சைஃபுதீன் | Makkal Osai

ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10% க்கும்...

Read moreDetails

வெளிநாட்டு ஓட்டுநர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களின் வணிக வாகனங்களை பறிமுதல் செய்ய ஜேபிஜே முடிவு | Makkal Osai

கோம்பாக்: வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) முதல், வணிக வாகனங்களை ஓட்ட வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள், உரிமம் பெற்றவர்களுக்குச் சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகளை...

Read moreDetails

விளையாட்டில் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் இடமில்லை – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், விளையாட்டு என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; அதில் வன்முறை, குழப்பம், அடக்குமுறை போன்ற செயல்களுக்கு இடமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

Read moreDetails

தப்பியோடிய கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மோதியதில் உயிரிழந்த போலீஸ்காரர் | Makkal Osai

அலோர் ஸ்டார் அருகே உள்ள தாமான் கோல்ஃப் என்ற இடத்தில் இன்று ஒரு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஓட்டிச் சென்ற  பல்நோக்கு வாகனம் (SUV) மோதியதில் ஒரு...

Read moreDetails

புகையிலை வரியை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது – அன்வார் – Malaysiakini

புகையிலை வரி விகிதத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், இந்தத் திட்டம் பொது சுகாதாரம் மற்றும்...

Read moreDetails

நண்பருடன் மீன் பிடிக்க சென்ற 6ஆம் ஆண்டு மாணவர் வெள்ளத்தில் மூழ்கி மரணம் | Makkal Osai

Previous articleதப்பியோடிய கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மோதியதில் உயிரிழந்த போலீஸ்காரர் Read More

Read moreDetails
Page 712 of 1507 1 711 712 713 1,507

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.