மலேசியா

பெர்லிஸில் சாக்குப்பையில் மேலும் மனித எலும்புக்கூடு; கொலை என சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

காங்கார்,  போஹோர் மாலி அருகே புதர் மண்டிய பகுதியில், அழுகிய வெள்ளைச் சாக்குப்பையிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த, மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் மற்றொரு  எலும்பு கூடு  கண்டெடுக்கப்பட்டது...

Read moreDetails

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கவும், ஆட்சியாளரை அகற்றவும் திட்டமிட்டேனா? ஜலாலுதீன் மறுப்பு | Makkal Osai

 நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ், இஸ்மாயில் லாசிமை மந்திரி பெசார் பதவியிலிருந்தும், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை யாங் டிபெர்டுவான் பெசார் பதவியிலிருந்தும் அகற்றுவதை...

Read moreDetails

பாகான் டத்தோ WCE சாலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: காணாமல் போன நபர் மரணம்! | Makkal Osai

கோலாலம்பூர்: பேராக் மாநிலம், பகான் டத்தோ பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை விரைவுச்சாலையான WCE-இன் வடிகால் ஒன்றில் கடந்த ஜூலை 29-ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த நபர்...

Read moreDetails

நெகிரியில் ம.இ.கா-வின் தோல்வி, அபாய சங்கொலியை எழுப்ப வேண்டும் 

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அக்கட்சி தீவிர மீளாய்வு செய்ய வேண்டியது...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் பலி | Makkal Osai

அடிஸ் அபாபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது.இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய...

Read moreDetails

அரசியல் அழுத்தங்களிலிருந்து அரசு ஊழியர்களைக் காப்போம்: ஜாஹித் உறுதி

தற்போதைய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அரசு ஊழியர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகளைத் துணைப் பிரதமர் அகமது ஜாஹித் ஹமிடி கடுமையாகச் சாடியுள்ளார்; மேலும், அரசாங்க அதிகாரிகளை அரசியல் மோதல்களுக்குள்...

Read moreDetails

மலாக்காவில் உள்ள 21 இடங்களையும் பாரிசான் நேசனல் தக்கவைத்துக் கொள்ளும் – Malaysiakini

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் தற்போது கைவசம் வைத்துள்ள அனைத்து 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது என்று அதன் தலைவர் அகமது ஜாஹித்...

Read moreDetails

5 ஆண்டுகளாகப் பள்ளிவாசல்களில் நிதியைத் திருடியவருக்கு 69 மாதங்கள் சிறைத் தண்டனை!

கோலாலம்பூர்: கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிவாசல்கள் மற்றும் சூராக்களின் நிதியைக் குறிவைத்துத் திருடி வந்த 37 வயது நபருக்கு, ஆயர்குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று மொத்தம் 69...

Read moreDetails
Page 61 of 1570 1 60 61 62 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.