மலேசியா

1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்த விசாரணையில் ரஃபிஸிக்கு எம்ஏசிசி சம்மன் அனுப்பவுள்ளது | Makkal Osai

புத்ராஜெயா: அரசாங்கத்திற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையிலான RM1.1 பில்லியன் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி...

Read moreDetails

தேசிய முன்னணி எழுச்சியுடன் மீழ அன்வார் அனுமதிப்பாரா? – Malaysiakini

மீண்டும் ஒரு முறை தேசிய  முன்னணி எழுச்சியுடன் மீண்டு வீரத்துடன்  அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 115 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட முடியுமா? அதன்  லட்சியம், அதன்...

Read moreDetails

மலேசிய சொத்துச் சந்தை புதிய உச்சம்: 2025-ல் 240 பில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனை சாதனை! | Makkal Osai

புத்ராஜெயா, மார்ச் 4:மலேசியாவின் சொத்துப் பரிவர்த்தனை மதிப்பு 2025-ஆம் ஆண்டில் 240 பில்லியன் ரிங்கிட்டை எட்டி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.நேற்று...

Read moreDetails

கெலுர்கா மலேசியா கட்சியை வழிநடத்த ஹம்சா சைனுதீன் திட்டமிட்டுள்ளார் – Malaysiakini

பெரிதாக அறியப்படாத ‘பார்ட்டி கெலுவர்கா மலேசியா’ கட்சியைத் தான் பொறுப்பேற்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுதீன் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த மாற்றம் எப்போது நடக்கும் என்பது...

Read moreDetails

மறைந்த இயக்குநர் மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய யோகிபாபு | Makkal Osai

சென்னை,தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும்...

Read moreDetails

தேவைப்பட்டால் அசாம் மீதான விசாரணையை விரிவுபடுத்த அரசு தயார் – அன்வார் – Malaysiakini

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் அசாம் பாக்கி மீதான விசாரணை போதுமானதாக இல்லையென்றாலோ அல்லது எழுப்பப்பட்ட புகார்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் இல்லையென்றாலோ, அதனை விரிவுபடுத்த அரசாங்கம்...

Read moreDetails

ஈரான் மோதல்: இந்திய கப்பல் ஊழியர்கள் 3 பேர் பலி; ஒருவர் காயம் | Makkal Osai

Previous articleகத்தாரில் மட்டும் 8 ஆயிரம்… வளைகுடா நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவிப்பு Read More

Read moreDetails

துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியருக்கு உதவவில்லையா? விஸ்மா புத்ரா மறுப்பு | Makkal Osai

கோலாலம்பூர்: துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசிய குடிமகனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மலேசிய தூதரகப் பணிகள் உதவி வழங்கத் தவறிவிட்டதாகக் கூறும் வைரலான சமூக ஊடகப்...

Read moreDetails

முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 350,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன – Malaysiakini

2027 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இதுவரை 351,789 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறுகிறார். “அடுத்த ஆண்டு முதல் ஒன்றாம்...

Read moreDetails
Page 61 of 1241 1 60 61 62 1,241

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.