மலேசியா

புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் எந்த சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லை | Makkal Osai

Previous articleChatGPT பேச்சைக் கேட்டு தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர் – Open AI நிறுவனம் மீது பாய்ந்த வழக்கு Read More

Read moreDetails

ChatGPT பேச்சைக் கேட்டு தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர் – Open AI நிறுவனம் மீது பாய்ந்த வழக்கு | Makkal Osai

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது...

Read moreDetails

சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர மருந்தாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் திறக்கப்படும் | Makkal Osai

கோலாலம்பூர்:சுகாதார அமைச்சகத்தில் நிரந்தர மருந்தாளர் (Pharmacist) பணியிடங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும், கூடுதல் காலியிடங்களுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்த அதிகாரிகளுக்கு (Contract Officers)...

Read moreDetails

ஆம்புலன்ஸ் சைரன் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த நபர் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார் | Makkal Osai

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வாகனத் தொடரணிக்கு அனுமதிக்க ஆம்புலன்ஸை ஒரு போலீஸ்காரர் தடுத்ததாகக் கூறப்படும் வைரலான வீடியோ குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவை எடுத்து சமூக...

Read moreDetails

சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை | Makkal Osai

Previous articleசுகாதார அமைச்சகத்தின் நிரந்தர மருந்தாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் திறக்கப்படும் Read More

Read moreDetails

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக மீட்பு – டெல்லியில் பரபரப்பு | Makkal Osai

புதுடெல்லி,சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு...

Read moreDetails

வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் மியான்மரில் இருந்து நாடு திரும்பினர் – Malaysiakini

மியான்மரின் மியாவாடியில் வேலை மோசடிகளில் பாதிக்கப்பட்ட இருபது மலேசியர்கள், மலேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.டிசம்பர்...

Read moreDetails

IS தீவிரவாதக் கும்பலை ஆதரித்த வங்காளதேச நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை | Makkal Osai

கோலாலம்பூர்:சமூக ஊடக தளமான பேஸ்புக் மூலம் Islamic State group -பை ஆதரித்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்காளதேச நபருக்கு இன்று இங்குள்ள உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள்...

Read moreDetails

ஜாரா விசாரணையில் நோயியல் நிபுணருக்கு எதிராக முகநூலில் மிரட்டல் விடுத்த முன்னாள் தலைமை ஆசிரியருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் – Malaysiakini

ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்த ஆலோசகர் தடயவியல் நிபுணரை அச்சுறுத்தும் வகையில் முகநூல் பதிவை பதிவேற்றியதற்காக முன்னாள் தலைமை ஆசிரியருக்கு கோட்டா கினாபாலு...

Read moreDetails

சையத் சாதிக் மேல்முறையீட்டை சிந்தித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் – Malaysiakini

வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையாக, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் ஊழல் வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து “திரும்பிச்...

Read moreDetails
Page 491 of 1484 1 490 491 492 1,484

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.