மலேசியா

அகழ்வு இயந்திரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

ஷா ஆலம் பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தில், 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அகழ்வு இயந்திரத்துடன் மோதி, அந்த கனரக இயந்திரத்தின்...

Read moreDetails

பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் பயங்கரத் தீ விபத்து; நான்கு போக்குவரத்துப் போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பல்! | Makkal Osai

கோலாலம்பூர்:கிளாந்தான், பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், போக்குவரத்துப் போலீசாருக்குச் சொந்தமான நான்கு மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து...

Read moreDetails

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் பலி: முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு …

சென்னை,தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில்...

Read moreDetails

பாண்டான் தொகுதி தொடர்ந்து பிகேஆர் (PKR) வசமே இருப்பதை உறுதி செய்யுங்கள் – அன்வார் – Malaysiakini

அடுத்த பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்யுமாறு, அக்கட்சியின் பாண்டான் பிரிவு உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு...

Read moreDetails

போலி அடையாள அட்டை தயாரிக்கும் கும்பல் கூண்டோடு கைது! | Makkal Osai

கோத்தா கினபாலு:மலேசிய அடையாள அட்டை (MyKad) பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட பண மோசடிப் புகாரை அடுத்து, சபாவில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வந்த ஒரு...

Read moreDetails

குழந்தை காப்பாளர் வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 7 மாத குழந்தை மரணம் – Malaysiakini

காவல்துறையினர் கூறுவதாவது, அந்தச் சிசு தொட்டிலில் தூங்க வைக்கப்பட்டு, சிலிகான் பாசிபையர் (pacifier) கொடுக்கப்பட்ட பிறகு மயக்கநிலையிலில் கண்டுபிடிக்கப்பட்டது. அசாஹர் அப்துல் ரஹீம் கூறுகையில், குழந்தை பராமரிப்பாளர்...

Read moreDetails

தம்பி கொலை வழக்கு: சொந்த அண்ணன் உட்பட 5 பேர் மீது ஈப்போ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! | Makkal Osai

ஈப்போ:கடந்த வாரம் தஞ்சோங் ரம்புத்தானில் (Tanjung Rambutan) 18 வயது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்த அண்ணன் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர்...

Read moreDetails

மலேசியாவில் எபோலா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சகம்  – Malaysiakini

காங்கோ மற்றும் உகாண்டாவிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து சர்வதேச நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பை சுகாதார...

Read moreDetails
Page 37 of 1393 1 36 37 38 1,393

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.